சென்னை வெள்ளத்தால் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். நடிகர் விஷ்ணு விஷால் வீட்டின் கூரையின் மீது அமர்ந்து கொண்டு உதவி கேட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, மீட்பு படையினர் வேகமாக சென்று விஷ்ணு விஷால் மற்றும் அவர் வீட்டில் தங்கு இருந்த நடிகர் அமீர் கானை மீட்டனர்.
இந்நிலையில், நடிகை ஆத்மிகா வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உதவி கேட்டு தற்போது, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், தான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு குறையவில்லை என்றும், மின்சாரம் நெட்வொர்க், குடிக்க தண்ணீர் எதுவுமே இல்லாமல் இருப்பதாகவும், இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன் என்றும், மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்வொர்க் கிடைக்கிறது என ஆத்மிகா பதிவிட்டு இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.