சென்னை வெள்ளத்தால் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். நடிகர் விஷ்ணு விஷால் வீட்டின் கூரையின் மீது அமர்ந்து கொண்டு உதவி கேட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, மீட்பு படையினர் வேகமாக சென்று விஷ்ணு விஷால் மற்றும் அவர் வீட்டில் தங்கு இருந்த நடிகர் அமீர் கானை மீட்டனர்.
இந்நிலையில், நடிகை ஆத்மிகா வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உதவி கேட்டு தற்போது, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், தான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு குறையவில்லை என்றும், மின்சாரம் நெட்வொர்க், குடிக்க தண்ணீர் எதுவுமே இல்லாமல் இருப்பதாகவும், இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன் என்றும், மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்வொர்க் கிடைக்கிறது என ஆத்மிகா பதிவிட்டு இருக்கிறார்.
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.