பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தில் ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பதுதான்.
இது உண்மையில்லை என கூறப்பட்டாலும், இருவரின் செயல்பாடுகள் கவனமாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சல்மான்கான் உடனான காதலை முறித்த பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இன்பமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் விவாகரத்து பேச்சு அடிபடத்தொடங்கியது.
இதற்கெல்லாம் காரணம் அந்த ஒரே ஒரு கடிதம் தான் என கூறப்படுகிறது. அபிஷேக் பச்சனுக்கு நிம்ரத் கவுர் என்ற நடிகையுடன் காதல் என்ற செய்தி வைரலாகி வருகிறது.
தாஸ்வி என்ற படத்தில் நடித்த போது, இருவருக்கும் காதல் என்று தகவல் பரவியது. இது குறித்து நடிகை மறுத்தாலும், அபிஷேக் வாயை திறக்கவில்லை.
அமிதாப் பச்சன் எழுதிய கடிதம்தான் டிரெண்டாகி வருகிறது. அதில், நாம் அதிகமாக பேசிக் கொண்டதோ பழகியதோ இல்லை. ஆனால் தஸ்வி படத்தில் உங்கள் நடிப்பு அபாரம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தஸ்வி படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த கடிதம் தான் தற்போது அபிஷேக் – ஐஸ்வர்யா பிரிவுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.