புஷ்பா 2 திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு குழந்தைகளின் தாய் மரணம் அடைந்தார்.
இந்த சம்பவத்தில் அன்று அங்கு வந்த அல்லு அர்ஜுன் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டில் அந்த படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் அவருடைய பவுன்சர்கள் ஆகியோர் இன்று அதிரடி கைது செய்யப்பட்டனர்.
இதற்கு முன் சந்தியா தியேட்டர் உரிமையாளர் மேலாளர் துணை மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டது
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.