நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், கட் அவுட்டிற்கு பால் ஊற்றியும், கைகளில் சூடம் ஏற்றியும் ரசிகர்கள் உற்சாகமுடன் திரைப்படத்தை கண்டு ரசித்தினர்.
இயக்குனர் வெங்கி அட்லூரியா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபல தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் தனுஷ் ரசிகர்கள் வாத்தி திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.
திட்டமிட்டபடி இன்று அதிகாலை முதல் காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. ரசிகர்கள் உற்சாகமுடன் வாத்தி திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். அந்த வகையில் நெல்லை சந்திப்பு ராம், முத்து ராம் திரையரங்கில் குவிந்த தனுஷ் ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் தனுஷ் கட்டவுட் வைத்திருந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த தனுஷ் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பால் ஊற்றி உற்சாகம் அடைந்தனர். பின்னர் ரசிகர் ஒருவர் தனது கைகளில் சூடம் ஏற்றி, அதை தனுஷ் உருவத்திற்கு காண்பித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாத்தி திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.