தமிழ் திரை உலகில் பலரும் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக நினைத்துக் கொண்டு கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நடிகர் மற்றும் இயக்குனரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனமான தனுஷ் தன்னுடைய கனவை பற்றி வெளிப்படையாக மேடையில், பேசி இருந்தார்.
மேலும் படிக்க: கொஞ்ச நேரம் சும்மா இரு.. Disturb ஆகுதுல கோவத்தில் கடுப்பான அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!
நடிகர் தனுஷ் தற்போது, தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் சன் நிறுவனம் தயாரிப்பில் நடித்த வருகிறார். ராயன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இயக்குனர் அவதாரம் எடுத்து தனுஷ் இயக்குகிறார். ராயன் திரைப்படத்திலிருந்து வெளியான அடங்காத அசுரன் பாடல் இணையமெங்கும் வைரலாகி வருகிறது. தன்னுடைய இரண்டு கனவுகளை பற்றியும் அதில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் சூசகமாக பேசி உள்ளார்.
மேலும் படிக்க: பேருக்கு மகன்.. போதை விருந்தில் சீரழிகிறான்.. விஜய் குறித்து பொது மேடையில் புலம்பிய தந்தை SAC..!
ஒரு நிகழ்ச்சியில், பேசிய நடிகர் தனுஷ் சிறு வயது முதல் நான் இளையராஜாவாக நடிக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் தவம் கிடந்தேன். இப்போது, அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாழ்க்கை வரலாறு படம் என்றால் நான் இருவரது வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒன்று இளையராஜா இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார். தனுஷின் இந்த பேச்சு இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில், இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தனுஷ் அடி போடுகிறார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.