பொதுவாக ரஜினி திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒருவர். மேலும், பலரும் ரஜினி படைத்தால் நடித்தால் நமக்கும் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் தற்போது வரை சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிக்க தொடங்கியுள்ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் ரஜினி படத்தில் வில்லனாக நடித்ததால் தான் என்னுடைய வாழ்க்கையை வீணாகிவிட்டது என்று நடிகர் சொன்ன தகவல் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. 60கால கட்டத்தில் எம்ஜிஆர். சிவாஜி கணேசன் போன்ற இரு நடிகர்களும் பெரிய அளவில் பிரபலமாக இருந்தார்கள்.
அந்த வகையில் தனது நடிப்பின் மூலம் பிரபலமாக இருந்தவர்தான் ஜெய்சங்கர் என்பவர். இவர் 1960 ஆம் ஆண்டில் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் 7 ஆண்டுகளில் 100 திரைப்பட ங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் 175 திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முரட்டுக்காளை. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பெரிய அளவு படம் வெற்றி கொடுத்தது.
அதேபோன்று அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் அவருக்கு வில்லனாக நடித்தார். அவருக்கும் பாராட்டுதல் வந்தது அதன் பிறகு இவருக்கு இனி கதாநாயகனன் வாய்ப்பு கிடைக்காது மக்களும் இவரை ஹீரோவாக கதாநாயகனாக பார்க்க மாட்டார்கள் நினைவுகள் வில்லனாக மட்டும் தான் நடிப்பார் என்று கூறியுள்ளார்கள்.
அதன் பிறகு இவருக்கு ஐந்து திரைப்படங்களில் கதாநாயகன் அழைத்தார். அந்த ஐந்து திரைப்படங்களுமே பெரிய அளவு தோல்வியை தான் சந்தித்தது. அதன் பிறகு ஜெய்சங்கர் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை நடிக்க தொடங்கியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.