‘ரஜினி கூட நடித்ததால் என் வாழ்க்கையே வீணா போச்சு’.. – பிரபல நடிகரின் 180 படங்களையும் ஓரம் கட்டிய சினிமா..!

பொதுவாக ரஜினி திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒருவர். மேலும், பலரும் ரஜினி படைத்தால் நடித்தால் நமக்கும் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் தற்போது வரை சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிக்க தொடங்கியுள்ளார்கள்.

இப்படி ஒரு நிலையில் ரஜினி படத்தில் வில்லனாக நடித்ததால் தான் என்னுடைய வாழ்க்கையை வீணாகிவிட்டது என்று நடிகர் சொன்ன தகவல் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. 60கால கட்டத்தில் எம்ஜிஆர். சிவாஜி கணேசன் போன்ற இரு நடிகர்களும் பெரிய அளவில் பிரபலமாக இருந்தார்கள்.

அந்த வகையில் தனது நடிப்பின் மூலம் பிரபலமாக இருந்தவர்தான் ஜெய்சங்கர் என்பவர். இவர் 1960 ஆம் ஆண்டில் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் 7 ஆண்டுகளில் 100 திரைப்பட ங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் 175 திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முரட்டுக்காளை. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பெரிய அளவு படம் வெற்றி கொடுத்தது.

அதேபோன்று அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் அவருக்கு வில்லனாக நடித்தார். அவருக்கும் பாராட்டுதல் வந்தது அதன் பிறகு இவருக்கு இனி கதாநாயகனன் வாய்ப்பு கிடைக்காது மக்களும் இவரை ஹீரோவாக கதாநாயகனாக பார்க்க மாட்டார்கள் நினைவுகள் வில்லனாக மட்டும் தான் நடிப்பார் என்று கூறியுள்ளார்கள்.

அதன் பிறகு இவருக்கு ஐந்து திரைப்படங்களில் கதாநாயகன் அழைத்தார். அந்த ஐந்து திரைப்படங்களுமே பெரிய அளவு தோல்வியை தான் சந்தித்தது. அதன் பிறகு ஜெய்சங்கர் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை நடிக்க தொடங்கியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது…

Poorni

Recent Posts

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

53 minutes ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

1 hour ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

2 hours ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

2 hours ago

டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…

2 hours ago

எங்களை விட்டுப் போகாதீர்கள்.. தேனியிம் ஓபிஎஸ்சை கடுமையாக தாக்கிப் பேசிய இபிஎஸ்!

எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…

3 hours ago

This website uses cookies.