நடிகர் கரண் தமிழ் சினிமாவில் எதனால் ஓரம்கட்டப்பட்டார் என்பதை மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
1967 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் கரண்,ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தன்னுடைய சினிமா கரியரை ஆரம்பித்தார்.
இதையும் படியுங்க: ’அரைகுறை ஆடை அணியும் பெண்கள்’.. முக்கிய சினிமா பிரபலம் சர்ச்சை கருத்து!
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார், அதன் பிறகு கமலின் நம்மவர் படத்தில் வில்லனாக நடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.அதனைத்தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புக்கு கிடைத்தது,பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தில் முதலில் இவர் நடிக்க இருந்த நிலையில, சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது என அவரே தெரிவித்திருப்பார்.
அதன் பிறகு கொக்கி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.அப்போது அவருக்கு மேனேஜராக ஆண்டி வயதில் ஒரு பெண்மணி இருந்தார்,கரணின் கால் ஷூட்,சம்பளம் போன்றவற்றை இவர் தான் கவனித்து கொண்டிருந்தார்,அப்போது இந்த ஆண்டியும் கரனும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வந்ததாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதனால் நடிகர் கரண் குடும்பத்தில் இருந்து,அந்த பெண்மணிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது,அவர் இருந்த வரை கரணின் சினிமா சார்ந்த விசயங்களை அந்த பெண்மணி பக்காவாக கவனித்து கொண்டிருந்தார்.ஆனால் சில தயாரிப்பாளர்களிடன் அந்த லேடி ரொம்ப குடைச்சல் கொடுத்து வந்ததால்,அந்த காலகட்டத்தில் பல தயாரிப்பாளர்கள் கரணை நடிக்க வைக்க தயங்கினார்கள்.
நடிகர் கரண் சார்ந்த தனிப்பட்ட விசயங்கள் முழுவதையும் அந்த லேடி கையில் இருந்ததால்,அவர் சினிமா வாழ்க்கையில் பெரிதாக முன்னேறவில்லை என அந்த பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.