புன்னகை அரசி என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. அந்த அளவுக்கு சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2000 ஆம் ஆண்டில் மாதவன் மற்றும் சினேகா நடிப்பில் என்னவளே என்றபடம் வெளியானது. இதில் சினேகா, மணிவண்ணன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் நடிகை சினேகா தமிழில் செய்யப்பட்டார். இந்த படத்தில் முதலில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் தான் நடிக்க இருந்ததாகவும், அந்த நேரத்தில் பிஸியான நடிகையாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால், இந்த படத்திற்கு இயக்குனர் நடிகை ஜோதிகாவை அணுகி அவரும் வேறு படத்தில் நடித்து வந்ததால் இதில் நடிக்க முடியாமல் போனதாம்.
இதனையடுத்து, இயக்குனர் சினேகாவை நடிக்க வைக்க முடிவு செய்த நிலையில், மாதவன் இந்த படத்திற்கு புதுமுக நடிகை வேண்டாம் என்றும், முன்னணி நடிகையுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இருப்பினும் இயக்குனர் சினேகா சரியாக இருப்பார் என்று அவருக்கு எடுத்து கூறியதால், சினேகாவுடன் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதன் பின் தான் மாதவன் என்னவளே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
This website uses cookies.