2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் தமிழ் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் பரத், ஜெனிலியா, மணிகண்டன், நகுல் சித்தார்த், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான மணிகண்டன் சினிமாவிலிருந்து விலகி இருந்து இவர் தற்போது, மகாராஜா படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மணிகண்டன் பாய்ஸ் படத்திற்கு பிறகு காதல் FM, கிச்சா வயசு 16, யுகா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
மேலும் படிக்க: என்ன சாதிக்க போறீங்க.. சாதி மறுப்பு திருமணம்.. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி..!
யுகா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அப்பா நிறைய கடன் வாங்கி வைத்திருந்தார். நான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை வைத்து ஓரளவு கடன்களை அடைத்தேன். அந்த காலம் ரொம்ப கஷ்டமான காலமாக எனக்கு இருந்தது. என்னுடைய வாழ்க்கையில், நிறைய கஷ்டம் துயரம் ஏமாற்றம், தோல்வி எனக்கு இருந்தது.
மேலும் படிக்க: காஸ்ட்லி வில்லனான பகத் பாசில்… புஷ்பா 2 -வில் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?..
நான் நிறைய பேரை காதலித்திருக்கிறேன். இப்பொழுது, எனக்கு 42 வயதாகிவிட்டது. நான் சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. முகநூல் மூலமாக மலேசிய பெண் ஒருவர் என்னிடம் பேசி பழகினார். நான் மலேசியா சென்று அவருடன் தங்கி இருந்தேன். அந்த சமயத்தில், நான் எக்கச்சக்க டார்ச்சரை அனுபவித்தேன். அந்தப் பெண் எப்போதும் என்னிடம் பிரச்சனை செய்வார். எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து விட்டேன் என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.