தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் நடிகர் நகுல் திரைப்பட பாடகராக இருந்து அதன் பின்னர் ஹீரோவாக அறிமுகமானார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருந்த நகுல் முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் சில பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நடிகர் நகுலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் வாஸ்கோடகாமா . இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றெ சமயத்தில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய உதவியாளர் இயக்குனர் ஒருவர் நடிகர் நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார் .
அதாவது, வாஸ்கோடகாமா படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனரான சந்துரு இந்த திரைப்படத்தில் நான் பணியாற்றிய போது என்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னார் நடிகர் நகுல். நான் வேலை இருக்கு முடியாது என்று கூறியும் அவர் இரண்டு முறை கேட்டார். அப்போதும் முடியாது என்றேன்.
இதனால் கோபமான அவர் நான் படப்பிற்கு அவர் வரமாட்டேன் என பிரச்சனை செய்தார். மேலும் என்னை வாஸ்கோடகாமா படத்தின் கடைசி பத்து நாள் படப்பிற்கு அழைக்கவில்லை. என்னுடைய பெயரும் படத்தில் இடம்பெறவில்லை. இதனால் என்னுடைய இரண்டு ஆண்டு உழைப்புகள் வீணாகிப் போனது.
இதையும் படியுங்கள்: என் மகன் ஒரு நேரத்தில் எப்படி இருந்தான் தெரியுமா ? ஜெயம் ரவியின் தந்தை வேதனை!
மேலும் நடிகர் நகுல் படத்தின் .ஹீரோயினுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததாகும் அவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார் இந்த நிலையில் நடிகர் நகுல் இந்த விவகாரம் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
உதவி இயக்குனர் சந்துரு மற்றும் நடிகை எந்த ஒருஆதாரமும் இல்லாமல் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.