கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். மேஜர் முகுந்தனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க வரும் 31ஆம் தேதி படம் வெளியாகிறது.
இதனிடையே நடிகர் நெப்போலியன் கூறியுள்ள விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, நம்ம மாலி மத்தியில் இருக்கற திருச்சில இருந்த வந்த ஒரு பையன் நடிச்சி, இவ்ளோ சீக்கிரம் மேல வரானா அவன நம்ம பாராட்டணும், ஆதரவா இருக்கணும்.
சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க. இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா நீங்க அதவிட சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க. அத விட்டுட்டு பொறமைப்படறது இழிவா பேசறது சரி இல்ல என கூறியுள்ளார்.
நெப்போலியன் யாரை இப்படி சொல்கிறார் என தெரியவில்லை. ஒரு வேளை ஜித், விஜய்யை சொல்றாங்களா? விஜய் சினிமாவுக்கு முழுக்கு போடறதுனால அஜித்தை சொல்றாரா? என தெரியவில்லை.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.