கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். மேஜர் முகுந்தனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க வரும் 31ஆம் தேதி படம் வெளியாகிறது.
இதனிடையே நடிகர் நெப்போலியன் கூறியுள்ள விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, நம்ம மாலி மத்தியில் இருக்கற திருச்சில இருந்த வந்த ஒரு பையன் நடிச்சி, இவ்ளோ சீக்கிரம் மேல வரானா அவன நம்ம பாராட்டணும், ஆதரவா இருக்கணும்.
சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க. இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா நீங்க அதவிட சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க. அத விட்டுட்டு பொறமைப்படறது இழிவா பேசறது சரி இல்ல என கூறியுள்ளார்.
நெப்போலியன் யாரை இப்படி சொல்கிறார் என தெரியவில்லை. ஒரு வேளை ஜித், விஜய்யை சொல்றாங்களா? விஜய் சினிமாவுக்கு முழுக்கு போடறதுனால அஜித்தை சொல்றாரா? என தெரியவில்லை.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.