80-களில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த காலத்தில், தான் நாம் கொண்டாடும் நடிகர், நடிகைகள் சிறந்த பாடல்கள் புதிய தொழில்நுட்பம் என எல்லாமே சிறந்ததாக இருந்தது.
அப்படி 1983 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் பாண்டியன். பின்னர் புதுமைப்பெண், ஆண்மை பாவம், நாடோடி தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75-க்கும் பேர் படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில், முக்கிய நடிகராக இருந்த பாண்டியன் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைய இவர் சின்னத்திரையிலும் நுழைந்து நடித்தார். இதனிடையே, இவரது கவனம் அரசியல் பக்கத்திற்கு திரும்ப அரசியலில் கூட நட்பு குடிகாரராக இவரை மாற்றியது. முழு நேரம் குடித்து குடிக்கு அடிமையானார். மஞ்சள் காமாலையால், 2008ல் தனது 49 வயதில் பாண்டியன் மரணம் அடைந்தார். அடுத்த நொடி ரகசியங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. அது பாண்டியன் விஷயத்தில் நடந்தது.
யாருக்கும் தெரியாமல் ஒரு வளையல் கடையில் இருந்தவரை உலகறிய செய்து பேரையும் புகழையும் கொடுத்த காலம் கூட நட்பையும், கொடுத்து உயிரையும் எடுத்துக்கொண்டது தான் சோகமான விஷயம். தற்போது பாண்டியன் மனைவி மற்றும் அவரது மகனுடன் எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
This website uses cookies.