ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுப்பமா பரமேஸ்வரன் நடிக்க இருக்கும் நிலையில் இன்னொரு மலையாளி நடிகையான கயாடு லோஹர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
2021 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முகில் பேட்டை படத்தில் அறிமுகமான கயாடு லோஹர். 2022ம் ஆண்டு மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக தமிழில் டிராகன் படத்திலும் நடிக்கிறார்.
மார்பை அறுத்து மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் மார்பக வரிக்கு எதிராக போராடி தனது மார்பகங்களையே அறுத்து எடுத்துட்டு போனு சொல்லி ஆங்கிலேயரை மிரட்டிய வீரப்பெண்மணி நங்கேலியாக நடித்து அசத்தியவர் தான் கயாடு லோஹர் .
படத்தில் இவருக்கு கவர்ச்சி ரோல் இருக்குமா இல்லை வேறு ஏதும் வெய்ட் ஆன ரோல் இருக்குமா என ரசிகர்கள் ஒரு வித குழப்பத்தில் உள்ளனர் .
இதையும் படியுங்க: ப்ரேமலு பட கூட்டணியில் அமைந்த I AM KADHALAN திரைப்படம்-ஓர் கண்ணோட்டம்…!
மொத்தத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு எங்கயோ மச்சம் இருக்குனு நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.ட்ராகன் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பாக்கபடுகிறது.
தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.…
முன்பதிவில் சாதனை படைக்கும் எம்புரான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில்…
சென்னையில், இன்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பூஜா ஹெக்டே காட்டுல மழை என்றெ சொல்லாலாம். காரணம் 2012ல் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகமான பூஜா ஹெக்டேவின் முதல் படமே…
ஷிகான் ஹுசைனியின் மரணம் ரத்த புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைன் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இவர்…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் உள்ள ஏ.எஸ்.ஆர் ஸ்டேடியம் பகுதியை சேர்ந்த முகமது சல்மாவை (38) ஜாம்பேட்…
This website uses cookies.