பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் அந்த 57 வயதான நடிகர். சமீபத்தில் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாகவும், தன் குழந்தைகளுடன் இனிமேல் நேரத்தை செலவிடவும் முடிந்தவரை நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வருவதாக அறிவித்துள்ளார்.
இப்படியொரு முடிவெடுக்க அவர் காரணங்கள் சொன்னாலும் உண்மையில் அதற்கு காரணமெ வேறாம். அதாவது அவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் படுதோல்வியை அடைந்து பல கோடி நஷ்டத்தை கொடுத்தது.
பான் இந்தியா படமாக பிரமோஷன் நடைபெற்று படுதோல்வியை கொடுத்ததால் இப்படியொரு முடிவெடுத்திருப்பதாக பாலிவுட் ஊடகம் கூறி வருகிறது.
ஆனால், இதுவரை நடிகர் இரு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் இளம் நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து படுதோல்வியை கொடுத்த படத்தில் நடித்த 40 வயதான நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் கூடிய சீக்கிரமே இணைந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.