பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் அந்த 57 வயதான நடிகர். சமீபத்தில் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாகவும், தன் குழந்தைகளுடன் இனிமேல் நேரத்தை செலவிடவும் முடிந்தவரை நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வருவதாக அறிவித்துள்ளார்.
இப்படியொரு முடிவெடுக்க அவர் காரணங்கள் சொன்னாலும் உண்மையில் அதற்கு காரணமெ வேறாம். அதாவது அவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் படுதோல்வியை அடைந்து பல கோடி நஷ்டத்தை கொடுத்தது.
பான் இந்தியா படமாக பிரமோஷன் நடைபெற்று படுதோல்வியை கொடுத்ததால் இப்படியொரு முடிவெடுத்திருப்பதாக பாலிவுட் ஊடகம் கூறி வருகிறது.
ஆனால், இதுவரை நடிகர் இரு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் இளம் நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து படுதோல்வியை கொடுத்த படத்தில் நடித்த 40 வயதான நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் கூடிய சீக்கிரமே இணைந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.