2004 -ம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தின் மூலம் சுகுமார் பிரபலமானார். சுகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் காமெடி நடிகராக இவரால் ஜொலிக்க முடியவில்லை. இவர் நடிப்பை தாண்டி 2 படங்களை இயக்கி உள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தது குறிப்பித்தக்கது. இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
அதிலும், குறிப்பாக தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார். தன்னை சந்தித்து பாராட்டியும் தன்னை ஆள் வைத்து அடித்தும் ஓட விட்டவர் வடிவேலு என்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
மேலும், வடிவேலுவை சந்தித்தபோது பழிதீர்த்ததாகவும், தெரிவித்துள்ளார். ஏவிஎம் தியேட்டரில் சிங்கம் களம் இறங்கிடுச்சு என்ற காட்சியில் வடிவேலு நடித்திருந்ததாகவும், அப்போது என்னை தாண்டி சென்றபோது எல்லோரும் வடிவேலுவை பார்த்து எந்திரிச்சாங்க நான் மட்டும் கால் மேல் கால் போட்டு வடிவேலுவை பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே அவர் அப்படியே அந்த பக்கம் சென்று விட்டார். அந்த நாலு பட போஸ்டர்லையும் என் போட்டோ இருந்துச்சு என்று காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.