2004 -ம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தின் மூலம் சுகுமார் பிரபலமானார். சுகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் காமெடி நடிகராக இவரால் ஜொலிக்க முடியவில்லை. இவர் நடிப்பை தாண்டி 2 படங்களை இயக்கி உள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தது குறிப்பித்தக்கது. இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
அதிலும், குறிப்பாக தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார். தன்னை சந்தித்து பாராட்டியும் தன்னை ஆள் வைத்து அடித்தும் ஓட விட்டவர் வடிவேலு என்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
மேலும், வடிவேலுவை சந்தித்தபோது பழிதீர்த்ததாகவும், தெரிவித்துள்ளார். ஏவிஎம் தியேட்டரில் சிங்கம் களம் இறங்கிடுச்சு என்ற காட்சியில் வடிவேலு நடித்திருந்ததாகவும், அப்போது என்னை தாண்டி சென்றபோது எல்லோரும் வடிவேலுவை பார்த்து எந்திரிச்சாங்க நான் மட்டும் கால் மேல் கால் போட்டு வடிவேலுவை பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே அவர் அப்படியே அந்த பக்கம் சென்று விட்டார். அந்த நாலு பட போஸ்டர்லையும் என் போட்டோ இருந்துச்சு என்று காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.