நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைந்து சூர்யா 44 படத்தில் நடித்தார். இந்த படத்தில் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், ஆக்ஷன் காட்சியின் ஒன்றின் போது சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஷூட்டிங் உடனே நிறுத்தப்பட்டு சூர்யாவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவர் சில தினங்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த ஷூட்டிங்கை மிகவும் சரியான திட்டமிடலுடன் கார்த்திக் சுப்புராஜ் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது சூர்யாவிற்கு ஏற்பட்ட விபத்து மற்றும் காயத்தை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் சில தினங்களில் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களில் நடத்தப்பட்டு இரண்டாவது கட்ட ஷூட்டிங் நிறைவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.