தமிழ் சினிமாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கி கொண்டிருப்பவர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் மா மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருடைய கடைசி படம் என்று சொல்லி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முழு காரணம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முழுவதுமாக அரசியலில் தன்னை அர்ப்பணிக்க இருப்பதாகவும், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 4 வருடங்களாக உருவான கண்ணை நம்பாதே திரைப்படம் தற்போது திரைக்கு வர தயராகியுள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தை அருள்நிதி தான் எனக்கு Refer செய்ததாக கூறினார்.
கண்ணை நம்பாதே படம் கிட்டத்தட்ட 4 வருடங்களாக கஷ்டப்பட்டு எடுத்திருப்பதாகவும், மேலும் தான் நான்கு ஆண்டுகளாக உழைத்ததால் தான் இப்போது அமைச்சராக பொருட்பேற்று உள்ளதாகவும், அதுமட்டுமின்றி, ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், எனவே சினிமா துறை சம்பந்தமாக யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வெளிப்படையாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.