தமிழ் சினிமாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கி கொண்டிருப்பவர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் மா மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருடைய கடைசி படம் என்று சொல்லி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முழு காரணம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முழுவதுமாக அரசியலில் தன்னை அர்ப்பணிக்க இருப்பதாகவும், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 4 வருடங்களாக உருவான கண்ணை நம்பாதே திரைப்படம் தற்போது திரைக்கு வர தயராகியுள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தை அருள்நிதி தான் எனக்கு Refer செய்ததாக கூறினார்.
கண்ணை நம்பாதே படம் கிட்டத்தட்ட 4 வருடங்களாக கஷ்டப்பட்டு எடுத்திருப்பதாகவும், மேலும் தான் நான்கு ஆண்டுகளாக உழைத்ததால் தான் இப்போது அமைச்சராக பொருட்பேற்று உள்ளதாகவும், அதுமட்டுமின்றி, ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், எனவே சினிமா துறை சம்பந்தமாக யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வெளிப்படையாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.