பிரபல சீரியல் நடிகை, நடிகர் விஜய் பற்றி பேசியது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது கொடுத்துள்ள பேட்டி, இந்த நேரத்தில் பெரும் புரளியைக் கிளப்பி உள்ளது. “அந்தரங்கம் அன் லிமிடெட்” என்ற ஒரு ரேடியோ மிர்ச்சி பிளஸ் யூடியூப் சேனலில் அவர் பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, கூடவே இருக்க வேண்டும் என்றால் எந்த நடிகையை நீங்கள் நினைப்பீர்கள் என்று. சீ சீ நடிகையா பெண்களோடு இருக்க எனக்குத் தோன்றுவது இல்லை… ஆனால்… ஆண்கள் என்றால் அது விஜய் தான். அந்தரங்கமாக இருக்கவேண்டும் என்றால் அவரைத் தான் நினைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆண்கள் என்றாலே விஜய் தான் என் நினைப்பில் வருகிறார் என்று ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்த கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலைக் கிளப்பியுள்ளது.
ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் மீது உள்ள கிரஷ் காரணமாக இப்படிப் பேசுகிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பெண்களை பற்றி நினைப்பது என்றால் என நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது , நிறையவே யோசித்தார்.
அதன் பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன் கூட இருந்தால் எப்படி எப்படி இருக்கும் ? யோசித்துப் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.