சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக உள்ள நடிகர் விஜய், அரசியலில் முழு நேர பணியில் ஈடுபட உள்ளார். அவர் சினிமாவில் இருந்து விலகுவதை தொடர்ந்து, அவரது மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக்க பலர் முயற்சித்தனர்.
இதையும் படியுங்க : பட வாய்ப்பே இல்ல… பல கோடி சம்பாதிக்கும் பாகுபலி நடிகை.. ஆச்சரியத்தில் திரையுலகம்!
ஆனால் தனக்கு இயக்கம் மீது அதிக ஆர்வம் உள்ளதாக கூறியிருந்தார். மேலும் திரைப்பட இயக்கம் தொடர்பாக படிப்பையும் லண்டனில் முடித்திருந்தார்.
இதையடுத்து லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக சஞ்சய்க் பெரும் தொகையை ஊதியமாக வழங்கியுள்ளது. அறிமுக இயக்குநரான விஜய் மகனுக்கு இவ்ளோ சம்பளமா என கோலிவுட்டே வாயை பிளந்துள்ளது.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்தில் சுந்தீப் கிஷான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் சஞ்சய் உள்ளார்.
இதனால் தனது அப்பாவான விஜய்யிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மகனுக்கு மிகப்பெரிய ஹிட் கெஸ்ட் ரோலில் நடிக்க விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.