சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக உள்ள நடிகர் விஜய், அரசியலில் முழு நேர பணியில் ஈடுபட உள்ளார். அவர் சினிமாவில் இருந்து விலகுவதை தொடர்ந்து, அவரது மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக்க பலர் முயற்சித்தனர்.
இதையும் படியுங்க : பட வாய்ப்பே இல்ல… பல கோடி சம்பாதிக்கும் பாகுபலி நடிகை.. ஆச்சரியத்தில் திரையுலகம்!
ஆனால் தனக்கு இயக்கம் மீது அதிக ஆர்வம் உள்ளதாக கூறியிருந்தார். மேலும் திரைப்பட இயக்கம் தொடர்பாக படிப்பையும் லண்டனில் முடித்திருந்தார்.
இதையடுத்து லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக சஞ்சய்க் பெரும் தொகையை ஊதியமாக வழங்கியுள்ளது. அறிமுக இயக்குநரான விஜய் மகனுக்கு இவ்ளோ சம்பளமா என கோலிவுட்டே வாயை பிளந்துள்ளது.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்தில் சுந்தீப் கிஷான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் சஞ்சய் உள்ளார்.
இதனால் தனது அப்பாவான விஜய்யிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மகனுக்கு மிகப்பெரிய ஹிட் கெஸ்ட் ரோலில் நடிக்க விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.