தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தனது கடைசி படத்தை அறிவித்துள்ளார். தற்போது அரசியலில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
இதையடுத்து அவரது மகன் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனம் அவரை வைத்து படத்தை இயக்க ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: மாமியார் முகத்தில் முழிக்க பயந்து சூர்யாவை கைவிட்ட ஜோதிகா.. பிரபலம் பகீர்!
பின்னர் படத்தில் யார் பணியாற்றுகிறார்கள் என்ற விபரத்தை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பட நாயகனை நீண்ட காலமாக தேடி வந்த நிலையல் சந்தீப் கிஷான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தமன் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். தற்போது ஜேசன் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
அதாவது, முதல் படத்திலேயே தயாரிப்பு நிறுவனம், ஜேசன் விஜய்க்கு ரூ.10 கோடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.