தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தனது கடைசி படத்தை அறிவித்துள்ளார். தற்போது அரசியலில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
இதையடுத்து அவரது மகன் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனம் அவரை வைத்து படத்தை இயக்க ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: மாமியார் முகத்தில் முழிக்க பயந்து சூர்யாவை கைவிட்ட ஜோதிகா.. பிரபலம் பகீர்!
பின்னர் படத்தில் யார் பணியாற்றுகிறார்கள் என்ற விபரத்தை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பட நாயகனை நீண்ட காலமாக தேடி வந்த நிலையல் சந்தீப் கிஷான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தமன் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். தற்போது ஜேசன் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
அதாவது, முதல் படத்திலேயே தயாரிப்பு நிறுவனம், ஜேசன் விஜய்க்கு ரூ.10 கோடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.