இன்னொருத்தன் கூட.. தாலிய கழட்டி வச்சுட்டு அத பண்ண முடியாது; நடிகை அம்மு ஓபன் டாக்..!

சின்னத்திரை தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன். பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அம்மு ராமச்சந்திரன் கல்யாணம் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கல்யாணம் இருமனம் இணைந்து நடக்கக்கூடிய இந்த பந்தத்தை நமது முன்னோர்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவார்கள்.

இதில், ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கே தெரியும். தற்போதைய காலகட்டத்தில், பெற்றோர்களால் பார்த்து நிச்சயக்கப்பட்ட கல்யாணங்களும், காதல் கல்யாணமும் அதிக அளவில் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. அதற்கு காரணம், கல்யாணத்தின் புனிதத்தை உணராமல் அவர்களுக்குள் ஏற்படும் ஈகோ வாலும் விட்டுக் கொடுக்க முடியாத தன்மையாலும் சீக்கிரமே இருவரும் பிரிந்து விடுவார்கள்.

அதுவும் கட்டாயத்தின் பெயரில் ஒருவரை கல்யாணம் செய்துவிட்டு மூன்று மாதத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு, இன்னொருவருடன் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது என்னுடைய பாலிசி கிடையாது என்று அம்மு ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

2 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

5 hours ago

This website uses cookies.