கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றார்.
இதனை அடுத்து இவர் டாணாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பல பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த டானாக்காரன் படம் சில நாட்களுக்கு முன்பு ஓ டி டி இல் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றது. இந்த படத்தில் இவர் போலீஸ்காரியாக நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்ற நிலையில் மிகவும் குஷியாக இருக்கிறார்.
இப்போது காலங்களில் வசந்தம் என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும் சில படங்களில் நடித்து வரக்கூடிய இவர் விஜயசேதுபதியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். எடுப்பான மஞ்சள் நிற சுடிதாரில் இவர் தனது மேனி அழகை காட்டி இருக்கிறார்.
மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் எப்படி ஒரு குளோசப் சாட்டில் ஹீரோயினி ஓடி வரும்போது அந்த இரண்டு மாங்காய்களும் ரசிகர்களை தெறிக்க விட்டதோ அதுபோலவே இவரும் எடுப்பான தனது முன்னழகு அப்படியே தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விட்டார்.
மேலும் இவர் மெலிதாக சிரித்திருக்கும் அந்த சிரிப்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்று தற்போது ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
இடை என்று ஒன்று இருக்கிறதா என்று தேடும் அளவுக்கு கச்சிதமாக இவர் இந்த உடையில் காட்சி அளிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதிலும் சேரில் சாய்ந்தபடி ஒரு கையில் மட்டும் சற்று உயர்த்தி தனது குறும்பு பார்வையால் இளசுகள் எல்லாம் புஸ்வானமாகி என்ன செய்வது என்று தெரியாமல் பற தவித்து வருகிறார்கள்.
இதை எடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளதால் இவர் ஏக குஷியில் இருக்கிறார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.