ஆஷா சரத் ஒரு மலையாள திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் மலையாள படங்களில் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் தனது சினிமா பயணத்தை 2012-ம் ஆண்டு “friday” திரைப்படத்தில் துடங்கினார் .
நடிகை ஆஷா சரத் பல மலையாள படங்களில் நடித்துள்ளார் .மலையாள படங்கள் மட்டும் இல்லாமல் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகை ஆஷா சரத் தமிழில் அறிமுகமான படம் ” பாபநாசம் ” இந்த படத்தில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
தமிழில் அறிமுகமான முதல் படமே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். ” பாபநாசம் ” படம் ஒரு ரீமேக் படம் மலையாளத்தில் மோகன் லால் நடித்த ” திருஷ்யம்” படத்தை தான் தமிழில் ” பாபநாசம் ” என்று ரீமேக் செய்தனர் தமிழிலும் இந்த படம் ஹிட் அடித்தது. மலையாள ‘ திருஷ்யம் ‘ படத்திலும் ஆஷா சரத் தான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இவரின் நடிப்பு கமல் ஹாசனுக்கு பிடித்துபோக . கமல் நடிப்பில் வெளியான ” தூங்கா வனம் ” படத்தில் கமலின் மனைவி காதபத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகை ஆஷா சரத் சமீபத்தில் வெளியான ” அன்பறிவு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை ஆஷா சரத் தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். FilmFare , vikatan ,Siima Awards என பல விருதுகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பெற்றுள்ளார். இவர் நடிப்பதை தவிர பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடங்களில் முறையாய் பயிற்சி பெற்ற நடனக்கலைஞனர் . இவர் “ரேடியோ ஆசியா FM ” இல் Radio jockey யாக எட்டு வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.
தற்போது இவருக்கு வயது 48 . ஆனால், இளம் நடிகைகள் போல கவர்ச்சியான உடையணிந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது இறுக்கமான மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.