பொதுவாக சினிமாவில் ஹீரோயின்கள் தான் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுவார்கள். அதுவும் பட வாய்ப்புகள் எதுவும் கையில் இல்லை என்றால், உச்சகட்ட கவர்ச்சி காட்டி ஹீரோயின்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி கவர்ச்சி காட்டியே புது பட வாய்ப்புகளை பெற்றவர்கள் பலர்.
மேலும் படிக்க: 15 வயசுல வீட்டை விட்டு ஓடி வந்த பொண்ணு.. இப்போ லேடி சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கும் நடிகை; ஆனா.. அது நயன் இல்லப்பா..!
அந்த பார்முலாவை தற்போது, சீரியல் நடிகைகளும் கையில் எடுத்து இருக்கின்றார்கள். அந்த வகையில், விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அஸ்ரிதா இவர் சீரியலில் ஹோமிலியாக தான் நடித்து வந்தார். ஆனால், திடீரென எல்லை மீறி கவர்ச்சி காட்ட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதில், தனக்கு ஏற்பட்ட விபத்தில் மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போனதாகவும், அப்போது பழைய நினைவுகள் ஞாபகம் வந்தாலும், அதை அதிகமாக யோசிப்பதால் தலையில் அதிகப்படியான வலி ஏற்பட்டு அவதிப்பட்டதாகவும், அதற்காக தனியாக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: உச்ச நடிகரின் படத்தில் அட்ஜெஸ்ட் செய்த சுகன்யா.. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..!
மேலும், தன்னால் தானாக எழுந்து பாத்ரூம் கூட செல்ல முடியாத நிலையில் இருந்ததாகவும், எந்த சத்தத்தையும் கேட்க முடியாது. 10 சதவீதம் தான் உயிர் வாழ்வேன் என்று மருத்துவர்கள் அன்றே கை விரித்துவிட்டனர். வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது. எப்போதும், மன உறுதியை நான் கைவிடவில்லை. என் தந்தையின் ஆசிர்வாதம் மக்களின் அன்பும் தான் என்னை மீண்டும் நடிக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து, நடித்துக் கொண்டே இருப்பேன் என்று உருக்கத்துடன் நடிகை அஸ்ரிதா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.