நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை கொண்டவர் தீபா வெங்கட். 1994 ஆம் இரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் படத்தின் மூலம் திரையுரையில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து உல்லாசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபா வெங்கட் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நிறைய யூடியூப் சேனல்கள் தன்னை பற்றி போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், தன்னுடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் மற்றும் வீடியோ வந்து இருக்கிறது.
அவற்றை பார்த்து தன்னுடைய அம்மா, அப்பா, உறவினர்கள் கூட நிறைய வருத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அது எவ்வளவு வழியை ஏற்படுத்தியிருக்கும் இதுபோன்ற ஒரு வீடியோவை எதற்கு அவர்கள் செய்கிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை. உங்களுக்கு குடும்பம் பெண்கள் இருக்கிறார்கள் தானே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று மனமுடைந்து பேசியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.