“அவருக்காக எல்லாமே செஞ்சேன்…” நிர்கதியாய் நிற்கும் பிரபல சீரியல் நடிகை – காதல் கணவரால் அரங்கேறிய கொடூரம்?.. நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம்‌, அறந்தாங்கியை சேர்ந்த நைனா முகமத்‌. இவர்‌ தமிழ்‌ சீரியல்‌
சேனல்களில்‌ நடிகராக நடித்து வருகிறார்‌. இதேபோல கர்நாடக மாநிலத்தைச்‌ சேர்ந்த சீரியல்‌ நடிகை திவ்யா, சென்னை புரசைவாக்கத்தில்‌ தங்கி மகராசி உள்ளிட்ட சீரியல்களில்‌ நடித்து வருகிறார்‌.

கேளடி கண்மணி என்ற சீரியல்‌ தொடரில்‌ நடிக்கும்‌ போது நைனா முகமது உடன்‌ நடிகை திவ்யாவுக்கு பழக்கம்‌ ஏற்பட்டு, காதல்‌ ஆகி இருவரும்‌ திருமணம்‌ செய்து கொள்ளாமல்‌ ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்‌.

இதற்கிடையே, இஸ்லாமிய முறைப்படி இருவரும்‌ திருமணம்‌ செய்து கொண்டுள்ளனர்‌. இந்த திருமணத்தை பதிவும்‌ செய்துள்ளனர்‌.

இந்த நிலையில்‌, நடிகை திவ்யா தமிழ்நாடு அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சை
பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில்‌ காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்‌.

அந்த காணொளியில்‌, தன்‌ காதல்‌ கணவன்‌ தன்னை அடித்து சித்திரவதை செய்து வருவதாகவும்‌, தங்களுடைய திருமணம்‌ குறித்த புகைப்படம்‌ மற்றும்‌ சான்றிதழ்களை வெளியிட்டதால்‌ நைனா முகமது தன்னை தாக்கியதாகவும்‌, தான்‌ பாதுகாப்பாற்ற சூழ்நிலையில்‌ இருப்பதாகவும்‌, தனக்கு நீதி கிடைக்க வேண்டும்‌ என்றும்‌ கோரிக்கை வைத்துள்ளார்‌.

இதற்கிடையே சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடிகை திவ்யா திருமணத்திற்கு பின் சிக்கி சீரழிக்க பட்டுவிட்டதாக சமூகவலைத்தளங்களில்‌ பதிவிட்டு வருகின்றனர்‌.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

15 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

15 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

17 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

17 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

18 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

18 hours ago

This website uses cookies.