நடிகை ஜீவிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் மூலம் பிரபலமானவர். பின்னர் நடிகை ஜீவிதா 2018 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சன் டிவியில் வரும் அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜீவிதா, திரைத்துறையில் நடந்த பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், “தான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்ட சமயத்தில், ஒருவர் பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறி அந்த படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று ஆசையை வளர்த்து விட்டாராம்”.
பின்னர், “சில மணி நேரம் கழித்து நீங்கள் அட்ஜஸ்மென்ட் பண்ண முடியுமா? நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய ரூமுக்கு வருவோம் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். அட்ஜஸ்மென்ட் 15 நாட்கள் நடக்கும். முதலில் இயக்குநர் அறைக்குள் வருவார். அதற்கு அடுத்து தயாரிப்பாளர் பின்னர் கேமராமேன், கடைசியாக ஹீரோ என அடுத்தடுத்த நாட்கள் ஒவ்வொருத்தரா வருவார்கள் என சொன்னார். இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துப்போன ஜீவிதா அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு 40,000 என சம்பளம் பேசி விட்டு, அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தயவு செய்து என்னால் அதெல்லாம் முடியாது என்று சொன்னவுடன் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என்று கூறினார்கள். அது தனக்கு போதும் என அந்த படத்தில் நடித்ததாக ஜீவிதா தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயத்தை சமீபத்தில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் ஒன்றில் கூறியிருந்தார்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.