சீரியல் நாயகியான பிரியங்கா குமார் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சீரியலுக்கே அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார்.
மேலும் இந்த சீரியலுக்காக இவர் உடல் முழுவதும் கருப்பு மை பூசிக்கொண்டு நடித்திருந்த விதத்தால் இவரது நடிப்பின் நேர்த்தியை அனைவரும் பாராட்டினர்.
இதனை அடுத்து இவர் தற்போது விஜய் டிவி சீரியல் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பிற்கும் ,அழகுக்கும் பலத்த வரவேற்பை இந்த சீரியல் பெற்றுக் கொடுத்துள்ளது.
இளைய தலைமுறையிடம் இந்த சீரியல் குறிப்பாக பிரபலமாகிவிட்டது என கூறலாம். இவருடன் இணைந்து நடிக்கும் சாமிநாதனுக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக கூறுகிறார்கள்.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் படு சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய இவர் தனது புகைப்படங்கள் மற்றும் புதிய சீரியல்கள் குறித்த அப்டேட்டுகளை அடிக்கடி பதிவேற்றுவார்.
இதனை அடுத்து தற்போது இவர் உங்கள் லாக்ஸ்கிரீன் வால் பேப்பர் என்ற கேப்சனை பதிவிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.
இரவில் தூக்கத்தை கெடுக்கின்ற இது போன்ற போஸ்களை தொடர்ந்து பார்த்து வருவதால் அவர்கள் ஏக்கத்தின் எல்லைக்கு சென்று விட்டார்கள் என்று சில பதிவுகளிலும் கூறி இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் சீரியலில் நடித்து வரும் இவருக்கு இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால் கட்டாயம் சினிமா வாய்ப்பும் கிடைப்பதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.