தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததோடு மிகப்பெரிய சர்ச்சைகளிலும் தொடர்ந்து சந்தித்து வந்தார்.
அந்த நிகழ்ச்சி அவருக்கு பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதிக சர்ச்சைகளில் சிக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு படப்பிடிப்பில் நடந்த மிகவும் கொடுமையான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார் .
அதாவது நான் எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் சாக்ஷி கைலாசும் நடிகர் மனோஜ் கே ஜெயன் அவரும்…நான் அவர்களை தாண்டி சென்ற போது என்னை மோசமாக கிண்டல் செய்து கமெண்ட் அடித்தார்கள். உடனே நான் திரும்பி அவர்களிடம் சென்று சொல்ல வேண்டிய அந்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பினேன்.
அதிலிருந்து அவர்கள் இருவரும் என்னை படாத பாடுபடுத்தி நிறைய டார்ச்சர் கொடுத்தார்கள். அந்த வார்த்தை சொன்ன பின் அவர்கள் என்னை பண்ணாத டார்ச்சர் இல்லை. மானிட்டர் பார்த்துக் கொண்டு நான் நடிக்கும் போது திடீரென என் கையில் வந்து தட்டினார். என் முகம் ஒரு மாதிரி ஏதோ ஒரு ரியாக்ஷன் கொடுத்ததால் அவருக்கும் எனக்கும் இடைவெளி வந்தது.
அதன் பிறகு அந்த முகத்தில் லைட் அடிக்காதீங்க… அசிங்கமா கட்சி எடுங்க…கேமரா நகர்த்தி வையுங்க இப்படி தேவையில்லாத காட்சிகளுக்கு எல்லாம் 10 டேக் எடுக்க சொல்லி டார்ச்சர் செய்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் போல்டான தைரியமான பெண்மணியான உங்களுக்கு இவ்வளவு டார்ச்சர் நடந்து இருக்கா? என ஷாக் ஆகிவிட்டனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.