தமிழ் சினிமாவில் நடிகை மாதவி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்தவர். புதிய தோரணங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1980ம் ஆண்டு நடிகை மாதவி தமிழில் அறிமுகமானார். ரஜினி மற்றும் கமலுடன் பல படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை மாதவி தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இதனிடையே, தொழிலதிபர் ரால்ஃப் ஷர்மா என்பவரை 1996ம் ஆண்டு நடிகை மாதவி திருமணம் செய்து நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர்.
இதனிடையே, தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் உச்சத்தில் இருந்த இவருக்கு தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்கள் தொர்ந்து தேல்வியடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த மாதவி, தனது தோழரான ரஜினியிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார். ரஜினியோ இமய மலையில் இருக்கும் தன் குரு ஒருவரை சென்று பார்க்க சொல்லி உள்ளார்.
இதனால், மாதாவி இமய மலை சென்று குருவை பார்க்க, அவரோ மாதவியை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்துகிறார். அமெரிக்காவில் தொழிலில் நஷ்டமாடைந்த ஒருவரை மாதவி திருமணம் செய்து கொண்டார். இனி 30 ஆண்டுகள் உன்னால் இந்தியாவிற்கு வர முடியாது என்று அந்த குரு கூறியுள்ளார்.
மாதவி முதலில் இதை நம்பவில்லையாம். ஆனால், குரு சொன்னது போலவே நடந்து உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கணவரின் தொழிலும் நன்றாக சென்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மாதவி தனது மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அம்மாவின் அழகை மிஞ்சிவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.