நடிகை மீனா கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை.
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்க: 4 பெஸ்டி போதுமா.. கொஞ்சம் குத்து விளக்கு தான்.. இவரா ‘அவர்’
இந்த நிலையில் டெடி படத்தில் நடித்த துணை நடிகை மீனா சென்னையில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை விற்பனை செய்த போது கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
நடிகை மீனா சுந்தரி நாடகத்தில் நடித்துள்ளவர். தற்போது இவர் கைது செய்யப்பட்டிருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவர் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்? சினிமாத் துறையில் போதைபொருள் விற்பனை செய்யப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தொடர் விசாரணையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.