90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை மீனா. முன்னணி ஹீரோக்களுக்கு சமமாக இவருக்கு ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருந்து வருகிறது. இவர் கணவரின் மறைவிற்கு பின்னர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா கமல் நடித்த தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான். இத்தனைக்கும் முதல் நாள் ஷூட்டிங் போயிட்டு ரெண்டு மூணு மேக்கப் போட்டு பார்த்தார்கள். ஷூட்டிங் ஒரு சீன் கூட முடிச்சிட்டோம். அடுத்த நாள் எடுத்த காட்சியின் போட்டுப் பார்த்தார்கள்.
கமல் சாருக்கு அதன் கெட்டப்பில் திருப்தி இல்லை. அதனால் ஷூட்டிங் தாமதம் ஆனது. அந்த பத்து நாட்கள் என்ன பண்றதுனே தெரியல, ஆனா நாங்க கொஞ்சம் இப்படி அப்படின்னு பல்வேறு விஷயங்களை செய்தோம். மறுபடியும், ஷூட்டிங் கேன்சல்ன்னு சொன்னாங்க அதுக்கு அப்புறமா அவங்க என்னோட டேட் கேட்கும் போது என்னால கொடுக்க முடியல, அந்த சமயத்தில் நான் பிஸியா நடிச்சிட்டு இருந்தேன், அதேபோல் தான் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தேன் என்று மீனா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
This website uses cookies.