முத்தழகு சீரியலில் எப்போதுமே எண்ணெய் வைத்த தலையுடன் காட்டன் புடவை, பூ ,முகத்தில் தீராத சோகத்துடன் சுற்றும் முத்தழகு நிஜத்தில் பயங்கர அல்ட்ரா மாடர்ன்.
டிக் டாக் மூலம் தான் ஷோபனாவுக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைய ரசிகர்கள் மனதில் முத்தழகாக இடம் பெற்று விட்டார்.
சீரியலுக்கு அப்படியே எதிர் ரோலில் வாழக்கூடிய ஷோபனா, ஐடியில் வேலை பார்த்து வந்தார். அன்றிலிருந்து இன்று வரை வித விதமான மாடர்ன் உடையில் ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார். ஷோபனாவின் எல்லா புகைப்படங்களுக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.
ஆனால் ரசிகர்கள் பலரும் ஷோபனாவுக்கு மார்டன் ட்ரைஸை விட ஹோம்லி லுக் சூப்பராக செட் ஆவதாக கூறி வருகின்றனர். என்றுமே முத்தழகு போல் புடவையில் உங்களை பார்க்க தான் அழகாக இருக்கிறது என்றும் கமெண்டுகளை பதிவு செய்கின்றனர்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.