சம்பள விஷயத்தில் கறாராக இருக்கும் நயன்தாரா…! புலம்பும் தயாரிப்பாளர்..!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. மேலும் பிரபல நடிகைகளில் அதிக பட்சமாக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் இருந்து வருகிறார்.

ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவரைப் பார்த்து மற்ற நடிகைகள் அனைவரும் பொறாமைபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, தன்னுடைய சம்பளத்தை மேலும் அதிகமாக உயர்த்தி இருக்கிறார்.

இயக்குனர் ரவிச்சந்திரன் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தவர் தான் நடிகை நயன்தாரர்.

இந்த நிலையில், இந்த படத்திற்கும் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் அதிகபட்ச சம்பளமாக 10 கோடி கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தை இவ்வளவு கோடி அதிகப்படுத்தி இருப்பது அவருக்கும் தயாரிப்பாளருக்கும் சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

11 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

11 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

13 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

13 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

14 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

14 hours ago

This website uses cookies.