தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. மேலும் பிரபல நடிகைகளில் அதிக பட்சமாக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் இருந்து வருகிறார்.
ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவரைப் பார்த்து மற்ற நடிகைகள் அனைவரும் பொறாமைபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, தன்னுடைய சம்பளத்தை மேலும் அதிகமாக உயர்த்தி இருக்கிறார்.
இயக்குனர் ரவிச்சந்திரன் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தவர் தான் நடிகை நயன்தாரர்.
இந்த நிலையில், இந்த படத்திற்கும் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் அதிகபட்ச சம்பளமாக 10 கோடி கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தை இவ்வளவு கோடி அதிகப்படுத்தி இருப்பது அவருக்கும் தயாரிப்பாளருக்கும் சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.