நடிகை பாயல் கோஷ் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து பிரபலமானவர், தற்போது நடிகை பாயல் கோஷ் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி வந்த வண்ணம் உள்ளது.
நடிகை பாயல் கோஷ் கடந்த 2020ம் ஆண்டு பிரபல பாலிவுட் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கிளப்பினார். ஆனால் அவரோ நடிகையின் புகாரை மறுத்தார்.
இந்த நிலையில் நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான கடிதத்தை பதிவு செய்து இருப்பது அனைவரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கடிதத்தில் அவர், திடீரென தான் தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது தனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலோ அதற்கு இவர்கள் தான் காரணம் என யார் பெயரையும் குறிப்பிடாமல் யாரையோ எச்சரிக்கும் விதமாக ஒரு துண்டு சீட்டு கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நடிகை பாயல் கோஷ் இருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக நீங்கள் ஏதாவது மருத்துவரை சந்திப்பது அவசியம் என கமெண்ட் செய்து உள்ளனர்.
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
This website uses cookies.