நடிகை பிங்கி சர்க்கார் ஒரு தமிழ் திரைபட நடிகை ஆவார் . இவர் தமிழில் முதல் முதலில் “கருப்பசாமி குத்தகைதாரர்” படத்தில் நடிகர் கரனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .
பொதுவாக நடிகர் நடிகைகள் சினிமாவிற்காகா தங்களது பெயரை மாற்றிக்கொள்வர் அதேபோல் தான் நடிகை பிங்கி சர்காரும் தனது பெயரை ‘மீனாட்சி ‘ என மாற்றிக்கொண்டார். முதல் படத்தேலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் .
தமிழில் ‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம் ‘,’துப்பாக்கி ‘ , ‘பெருமாள்’, ‘ராஜாதி ராஜா’ , ‘திருநாள்’ , ‘வெள்ளைகார துரை’, ’நானும் ரௌடி தான்’, ‘நேர்முகம்’, ‘ஆங்கிலப்படம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்கள் மட்டுமே கதாநாயகியாக நடித்த நடிகை மீனாட்சி பட வாய்ப்புகள் இல்லாமல் கதாநாயகி வேடத்திலிருந்து கதாபாத்திர வேடத்திற்கு தாவி விட்டார் . ஒரு சில காட்சிகள் வருகின்ற கதாபாத்திரங்களில் நடித்ததால் ரசிகர்கள் மனதில் நடிகை மீனாட்சி நிற்கவில்லை .
தற்போது நடிகை மீனாட்சி கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தி அதனை இயக்குனர்களுக்கும் ,தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். பார்பதற்க்கே அந்த மாதிரி பட போஸ்டர் போல் இருக்கும் நடிகை மீனாட்சியின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிவப்பு நிற மெத்தையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய முரட்டு தனமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் . மீனாட்சியின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” இந்த கவர்ச்சிய படத்துல காட்டிருந்தா திரையரங்கமே தீப்பிடிச்சிருக்கும் ” என்று மீனாட்சியின் கவர்ச்சியை வர்ணித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.