தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.
இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.
மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார். தற்போது, இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து, சமீபத்தில் டெவில் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது நடிகை பூர்ணாவை மிஷ்கின் புகழ்ந்து இருந்தார். பேட்டியில் கலந்து கொண்ட பூர்ணா எனக்கு எப்படி என் அம்மா வாய்த்தாரோ அதேபோல், தான் என் கணவரும் எனக்கு வாய்த்து இருக்கிறார். நான் சமீபத்தில் குழந்தை பெற்ற 15 நாட்களுக்கு பிறகு குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தேன். அப்போது, நான் குண்டாக இருந்ததை பார்த்து பலர் என் உடலை கேலி செய்து பன்னி மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்தார்கள். உங்கள் அம்மாவை பாருங்கள் அவரும் இதே மாதிரியான நடைமுறையை கடந்து வந்தவர் தான் என்று பூர்ணா காட்டமாக பதில் அளித்துள்ளார்.
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…
அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…
This website uses cookies.