திடீர் திருமணத்திற்கு காரணம் MGR… ரத்தத்தில் எழுதியிருந்த அந்த கடிதத்தால் உறைந்துபோன பாக்கியராஜ் மனைவி..!

தமிழ் சினிமாவில் 70 காலத்தில் மும்மணி இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் கே. பாக்யராஜ் தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல கலைகள் கொண்டிருப்பவர் பாக்யராஜ்.

16 வயதினிலே படத்தில் உதவியாளராக பணியாற்றி தனது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அவரது ரோல் மக்கள் மனதில் நின்றது. அவர் அவர் பேசிய வசனமும் அவரே எழுதியது தான். அதன் பின்னர் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரது முந்தானை முடிச்சு திரைப்படம் இன்றும் மக்களை டிவி முன்பு அமரவைக்கும். இவர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த “பிரவீணா” என்னும் நடிகையை 1981ம் ஆண்டு மணந்தார். இரண்டு வருட மண வாழ்க்கைக்குப் பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்காது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் மீள முடியாமல் இருந்த பாக்யராஜுக்கு குடும்பத்தினர் மீண்டும் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து வைத்தனர்.

தனது திருமணத்தை குறித்து வெளிப்படையாக பூர்ணிமா பேசியுள்ளார். இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில், சில காலம் கழித்து திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்தார்களாம். அப்பொழுது பூர்ணிமா கையில் 35 படங்கள் கிட்ட முடிக்காமல் இருந்த நிலையில் பாக்யராஜ் எம்ஜிஆரை சந்தித்து பேசிய போது திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.

உடனே எம்ஜிஆர் இந்த தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ள கூறியுள்ளார். இதற்கு எந்தவொரு மறுப்பு தெரிவிக்காத பாக்யராஜ், பூர்ணிமாவிடம் வந்து கூறியுள்ளார். பின்பு பூர்ணிமா தனது திருணத்திற்கு 3 மாத காலம் இருந்த நிலையில், அவசர அவசரமாக நடித்து கொடுத்துள்ளார்.

இந்த காரணத்தினாலேயே பூர்ணிமா நடிப்பு வேண்டாம் இருந்துள்ளார். இத்தருணத்தில் ரசிகர் ஒருவர் பூர்ணிமாவிற்கு ரத்தத்தில் கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியிருக்கிறார். இதனை அவதானித்து சிலிர்த்து போன பூர்ணிமா தனது கணவர் பாக்யராஜிடம் வியந்து கூறியுள்ளார். தற்போது பல ஆண்டுகள் ஆன இவரது பிள்ளைகள் சினிமாவில் வலம் வருகின்றனர்.

Poorni

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

8 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

9 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

9 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

10 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

10 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

10 hours ago

This website uses cookies.