முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2011ம் ஆண்டு லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி என பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.
காஞ்சனா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருப்பார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து உள்ளார்.
அதாவது அவர் காஞ்சனா படத்தில் நடித்து மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை சாதாரணமாக போய்க்கொண்டு இருந்ததாகவும், ஆனால் காஞ்சனா படத்தின் பின் பலரும் தான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைத்து வருவதாகவும், அந்த படத்திற்குப் பின் தனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் உங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகும் என்று கூறியதாகவும், ஆனால் ஒரு மாற்றமும் தற்போது வரை நடக்கவில்லை என்று திருநங்கை பிரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.