ஞானவேல் ராஜாவை தொடர்ந்து அமீரை அசிங்கப்படுத்திய பிரியாமணி – பாவம்யா மனுஷன்!

தமிழ் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பருத்தி வீரன். அமீர் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுக நாயகனாக அறிமுகம் ஆன கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை வியந்து பார்க்க செய்தது.

இப்படத்தில் பருத்தி வீரன் – முத்தழகு காதல் முரட்டுத்தனமாக அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் அமீர். இருந்தே பருத்திவீரன் மீது காதல் கொண்டு இருந்த முத்தழகு, வளர்ந்ததும் பல முறை அவளுடைய காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் பருத்திவீரன் அவளை தவிர்க்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. ஆனால் இவர்கள் திருமணத்திற்கு முத்தழகு வீட்டார் எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள்.

இதில் பிரியாமணியின் மிகச்சிறந்த நடிப்பிற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சமீப நாட்களாக பருத்திவீரன் பிரச்சனை கோலிவுட்டில் தலைவிரித்து ஆடுகிறது. ஆம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் இதுநாள் வரை தன்னால் மீண்டு வரமுடியவில்லை என குற்றம் சாட்டினார். ஆனால் சூர்யா கூட தன்னிடம் பணம் இல்லை என கைவிரித்துவிட்டு படத்தை நீங்களே வச்சிக்கோங்க அமீர் அண்ணா என சொல்லிவிட்டு போய்விட்டாராம். அதன் பின் அமீர் கடன் வாங்கி படத்தை வெளியிட்டதாக பலர் அமீருக்கு ஆதரவு அளித்தனர்.

இப்படியான நேரத்தில் ஞானவேல் ராஜாவை தொடர்ந்து நடிகை பிரியமா மணி குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அமீர், பருத்திவீரன் படத்தின் போது பிரியாமணி ஒரு நாள் கோபப்பட்டு சென்றார். அன்றிலிருந்து இன்று வரை அவர் என்னிடம் ஒரு போன் கூட பேசியது இல்லை. அவ்வளவு ஏன் தேசிய விருது வாங்கிய போது கூட எனக்கு போன் செய்யவில்லை என ஆதங்கத்துடன் அமீர் பேசியுள்ளார். இப்படி அமீர் தனக்கு நேர்ந்த அவமானங்களை தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார். அவருக்கு ஆதரவும் குவிந்து வருகிறது.

Ramya Shree

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

1 hour ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

1 hour ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

2 hours ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

2 hours ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.