பெட்ரூமை எட்டிப்பார்த்தால் என்ன தப்பு?.. பயில்வானை பஞ்சராக்கிய பிரபலம்..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் குறித்தும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவரின் இந்த செயலுக்காகவே ராதிகா மற்றும் ரேகா நாயர் உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். முன்னதாக, ஷகிலா பயில்வான் ரங்கநாதனின் மகள் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது குறித்து பேசிய பயில்வான் ஷகிலாவின் நாக்கு அழுகிவிடும். பொய் சொல்றாங்க, என் மீது இருக்கும் வன்மத்தில் என் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது குற்றம் சாட்டி பேசுகிறார் என்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தொகுப்பாளர் அடுத்தவங்க பெட்ரூமில் எட்டிப் பார்த்த மாதிரி பேசுகிறீர்களே என்றும், யார் திறந்து வைத்தாலும் பார்ப்பீர்களா? அது தப்புவாக தெரியவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

மேலும் படிக்க: Physical Need வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல VJ..!

அவங்க திறந்து வைத்தால் நான் பார்க்கத்தானே செய்வேன். திறந்து வைத்திருக்கும் பெட்ரூமில் எட்டிப் பார்த்தால் என்ன தப்பு? அவங்க காட்டினதை தான் நான் பேசுகிறேன். அவங்க பணம் வாங்கி நடிக்கிறாங்க நான் பேசி பணம் வாங்குகிறேன். இதுதான் என் பொழப்பு பேச்சு வியாபாரம் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

மேலும், ராதிகா, ரேகா நாயர், சகிலா, குயிலில் போன்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ராதிகா சரத்குமார் உங்களை அடிக்க செருப்பு எடுத்து வரவில்லையா? ரேகா நாயர் செருப்பால் அடிக்கவில்லையா என்ற கேள்விகளை தொகுப்பாளர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பயில்வான் நான் அவர்களைப் பார்த்து பயப்படவில்லை.

மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!

ராதிகா செருப்பு எடுத்துட்டு வரல, கொம்பு தான் எடுத்துட்டு வந்தாங்க.. ரேகா நாயர் அடிச்சாங்களான்னு அவங்க கிட்ட கேளுங்க, அவங்க என்னை தொடவே இல்லை. வீடியோ என்கிட்ட இருக்கு என்று தெரிவித்திருந்தார். அதற்கு தொகுப்பாளர் ரேகா நாயருக்கு கால் செய்து விளக்கம் கேட்டிருக்கிறார். அந்த காலில் பேசிய ரேகா நாயர் நான் செருப்பால் எல்லாம் அடிக்கவில்லை. அவர் முதுகில் தான் அடித்தேன். ராதிகா அடித்தார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் நேரடியாக பார்க்கவில்லை .ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு வருமானம் வருதுன்னு சொன்னார். நீ பார்த்தாயா நான் அம்மணமா நடித்ததை என்று கேட்டு சட்டையை பிடித்து கேட்டேன்என்றும் ஷூவை கழட்டும் போது அங்கிருந்து அவர் போய்விட்டார் என்று ரேகா நாயர் கூறியிருக்கிறார்.

Poorni

Recent Posts

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

24 minutes ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

55 minutes ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

2 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

2 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

3 hours ago

This website uses cookies.