TR அந்த விஷயத்தில் ரொம்ப மோசம்.. தினமும் அவரால.. உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

டி. ராஜேந்திரனால் நான் அழாத நாளே கிடையாது என்று மனம் திறந்து சூர்யா பட நடிகை ரேணுகா கொடுத்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையான ரேணுகா ரஜினி உடன் நடிக்க 40 வருடமாக காத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான இவர் கே. பாலச்சந்திரர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரான பிரேமியில் நடித்துப் புகழ்பெற்றார். ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அயன், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், 40 வருஷமா நடிக்கிறீங்க, இந்த நடிகரோட நடிக்க முடியலையேன்னு வருத்தபட்டிருக்கீங்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

கண்டிப்பா இருக்கு. எத்தனையோ நடிகர்களோடவும் கமலோடவும் நடிச்சிருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் கூட நடிக்க முடியலையே என்ற வருத்தம் இப்பவரை என் மனசுக்குள்ள இருந்துட்டே இருக்கு என கூறி வருந்தியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில், டி ராஜேந்திரன் குறித்தும் பேசிய அவர் டி ராஜேந்திரன் கண்ணா பின்னான்னு திட்டுவார் என்றும், டயலாக் வரவில்லை என்றால் வைங்க என்று கடுமையாக திட்டிக்கொண்டே இருப்பார் எனவும், அந்த நேரத்தில் தான் ஒவ்வொரு நாளும் அழுதது தான் அதிகம் என தெரிவித்துள்ளார்.

ஏன் என்றால், இப்போது இருப்பது போன்று அப்போது டிஜிட்டல் கிடையாது எனவும், அப்போது பக்கத்திலேயே கிர் என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் எனவும், குறிப்பாக, ராஜேந்திரன் சார் டயலாக் ஒரு முறை இருக்கும். அதே டயலாக் மறுமுறை வராது என்றும், அப்படி கஷ்டப்பட்டு பேசி முடித்து கடைசி நேரத்தில் பார்க்கும்போதுதான் தனக்கே கஷ்டமாக இருந்தது தெரியும்.

இதைவிட கூட கொஞ்சம் நல்லா நடித்து அழகா பேசி இருக்கலாம் என்று தோணியதாகவும், ஆனால், அப்போ படமே முடிஞ்சு போனது எனவும், ஆனால், டி ராஜேந்திரன் சார் வேற லெவல் குரு தான் என்றும், அவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது எனவும், அந்த அளவிற்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுப்பார் எனவும், அதற்கு முன்பு தான் எட்டு வருடங்களாக நாடகங்களில் நடித்ததாகவும், தனக்கு பட்டர்பிளை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, தான் பட்டர்பிளையில் முதன் முதலாக நடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இப்போதும் தன்னுடைய போட்டோ தான் அந்த விளம்பரத்தில் இருக்கிறது எனவும், அது தனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

Poorni

Recent Posts

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

29 minutes ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

39 minutes ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

1 hour ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

1 hour ago

UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை… நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…

2 hours ago

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

2 hours ago

This website uses cookies.