என்னம்மா… டிரஸ் இது ? சுவர் மீது சாய்ந்து செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் சாரா அலி கான் Hot க்ளிக்ஸ்..!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சைஃப் அலிகான்.இவரது முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகள் சாரா அலி கான் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இளம் நடிகருடன் காதலில் இருந்து வந்த சாரா அலிகான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வருண் தவானுடன் கோவாலில் பிகினி ஆடையில் சுற்றியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாரா அலிகான்.

நடாசா என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் வருண் தவான் சாரா அலிகானுடன் தனிமையில் இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

முன்னதாக, நடிகர் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் நெருக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது குட்டி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் திருஷ்டி படப்போகுது சுத்தி போடுங்க என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கட் அவுட்? அஜித் கட் அவுட்டால் எழுந்த சர்ச்சை!

சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…

2 seconds ago

கோர்ட்டை சீமான் மதிப்பதே இல்லை.. பாட்டெழுதவும், படம் பார்க்க மட்டும் போவாரா? நீதிபதி ஆட்சேபம்!

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…

20 minutes ago

பெட்ரோல் விலையும் உயருமா? கலால் வரி உயர்வு : மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…

1 hour ago

கமிஷ்னர் சென்ற கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. பரபரப்பு : விசாரணையில் இறங்கிய புலனாய்வு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

3 hours ago

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

3 hours ago

This website uses cookies.