விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு என்ற சீரியலில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஷோபனா. இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சில கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், அவர் கூறுகையில் என் தாத்தா வீட்டில் தான் தங்கி படித்தேன். அப்பா, அம்மா துணை இல்லாமல் தாத்தா என்னை வளர்த்தார். கல்லூரியில், படிக்கும் போது யாரும் சமைத்துக் கொடுக்க மாட்டார்கள். அப்போது, நான் எனது நண்பர்கள் சாப்பிடும் தட்டில் இருந்து எடுப்பேன். அவர்கள் ஷோபனா வரா ஒளிச்சு வைங்க என்று கூறுவார்கள். எனக்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது.
நான் ஒரு நாளைக்கு ஒருவேளை தான் சாப்பிடுவேன். பின்னர், நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு இயக்குனர் என்னிடம் நீ எல்லாம் ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட நீ அந்த மெட்டீரியல் கிடையாது என்று சொன்னது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், விழவே கூடாது போராட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு, தான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்று தனது வேதனைகளை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.