திருமணம் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து, ராஜா ராணி சீசன் 2 சீரியல் கதாநாயகனாக சித்து நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் இடம் பிடித்தார்.
ரஜினி என்ற சீரியல் ஸ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார். இந்நிலையில், அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசிய இருக்கிறார். அதில், ஸ்ரேயா பேசுகையில், ஒரு நாள் நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு நாள் ஒரு ஷூட்டிங்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு எதிர்பார்க்காத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. அப்போது, நான் பேட் எதுவும் கொண்டு செல்லவில்லை மறந்துவிட்டேன்.
நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டி இருக்கும். அதனால், நான் என்ன செய்வதென்று தத்தளித்து தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் சில உதவிகளை செய்தார். அதற்கு பிறகு தான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கையை வந்தது. அவரை பிடிக்கவும் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.