திருமணம் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து, ராஜா ராணி சீசன் 2 சீரியல் கதாநாயகனாக சித்து நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் இடம் பிடித்தார்.
ரஜினி என்ற சீரியல் ஸ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார். இந்நிலையில், அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசிய இருக்கிறார். அதில், ஸ்ரேயா பேசுகையில், ஒரு நாள் நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு நாள் ஒரு ஷூட்டிங்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு எதிர்பார்க்காத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. அப்போது, நான் பேட் எதுவும் கொண்டு செல்லவில்லை மறந்துவிட்டேன்.
நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டி இருக்கும். அதனால், நான் என்ன செய்வதென்று தத்தளித்து தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் சில உதவிகளை செய்தார். அதற்கு பிறகு தான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கையை வந்தது. அவரை பிடிக்கவும் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.