திருமணம் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து, ராஜா ராணி சீசன் 2 சீரியல் கதாநாயகனாக சித்து நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் இடம் பிடித்தார்.
ரஜினி என்ற சீரியல் ஸ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார். இந்நிலையில், அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசிய இருக்கிறார். அதில், ஸ்ரேயா பேசுகையில், ஒரு நாள் நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு நாள் ஒரு ஷூட்டிங்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு எதிர்பார்க்காத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. அப்போது, நான் பேட் எதுவும் கொண்டு செல்லவில்லை மறந்துவிட்டேன்.
நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டி இருக்கும். அதனால், நான் என்ன செய்வதென்று தத்தளித்து தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் சில உதவிகளை செய்தார். அதற்கு பிறகு தான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கையை வந்தது. அவரை பிடிக்கவும் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.