கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.
மேலும் படிக்க: ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் நயன்தாரா போல் மாறிய ரசிகை..! வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில், இனிமேல் ஆல்பம் பாடலை பார்த்ததுமே ரசிகர்கள் எப்படி இப்படி லோகேஷ் நடித்தார் என்று அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனென்றால், அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இருவருக்கும் இடையே இடம்பெற்று இருந்தது.
மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!
இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் டெலிட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தான் நீண்ட நாள் காதலரை பிரேக் அப் செய்து விட்டதாகவும் இது குறித்து ஸ்ருதிஹாசன் விரைவில் அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பலரும் காதல் விஷயத்தில் கமலஹாசனியே அப்படியே ஸ்ருதிஹாசன் மிஞ்சி விடுவார் போல என்று கருத்துக்களில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நீண்ட கால நண்பரான சித்தார்த் ஜனார்த்தனன் என்பவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ஸ்ருதிஹாசன் ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை ஸ்ருதிஹாசன் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். பலர் ஒருவேளை ஸ்ருதிஹாசனின் அடுத்த காதலரா இருப்பாரோ என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.