பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமான திரைத்துறையில் நவரச நாயகன் என புகழப்படுபவர் கார்த்திக்.
அந்த காலகட்டத்தில் ஒரு play boy என்று நவரச நாயகன் கார்த்திக் சினிமா வட்டாரங்களில் பலரும் கூறிய நிலையில் பெரிதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் பற்றி பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், நவரச நாயகன் கார்த்திக் காதலில் “பல நடிகைகள் விழுந்தார்கள்”. ஆனால் அவர் எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ பிரியா கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம்.
ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நடிகை ஸ்ரீ பிரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று, அன்றைய காலத்தில் பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்துள்ளது.
அதன் பிறகு நடிகை ஸ்ரீ பிரியா ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக, பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.