கடந்த ஒரு மாதத்திற்கு முன் தமிழ் சினிமாவில் இமான் கிளப்பிய சர்ச்சை வைரலானது. சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இமான் தெரிவித்திருந்தார். அவருடன் இனி சேரப் போவதில்லை என்றும், தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதில், ஆரம்பித்த பிரச்சனை சிவகார்த்திகேயன் இமான் முன்னாள் மனைவி மோனிகா இடையே கள்ளத்தொடர்பு அவர்கள் ஆபாச வீடியோ வரை பல விஷயங்கள் வைரலானது. தற்போது, வரை சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து, பலர் விமர்சித்து பேசிய நிலையில், பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், இமான் வீட்டில் என்ன நடந்தது சிவகார்த்திகேயன் பெயர் ஏன் அந்த சம்பவத்தில் அடிபட்டது என்பது வரை இமானின் நண்பர் ஒருவர் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில், இமான் நண்பர் ஒருவர் பேசுகையில் கீர்த்தி சுரேஷை முதன்முதலில் சந்தித்தபோது அவர் தங்கி இருந்த வீடு சிவகார்த்திகேயன் வீடு என்றும், கீர்த்தி சுரேஷின் அம்மா மேக்னாவும் ஒரு நடிகை தான். சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தை வைத்து தான் அவர் அவர் வீட்டில் கீர்த்தி சுரேஷ் தங்க வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியும் சேர்ந்தே இருப்பார்கள்.
பெண்கள் விஷயத்தில் நல்ல நேர்மையான மனிதர் என்று எப்படி ஏ ஆர் ரகுமானிற்கு இருக்கிறதோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையில், கீர்த்தி சுரேஷ் அவரது அம்மா சிவகார்த்திகேயன் வீட்டில் தங்க வைத்தது இதன் மூலம் தெரிய வருகிறது. அப்பா இறந்தபின் அக்கா வளர்ப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயனுக்கு வக்ரபுத்தியோ கீழ்த்தரமான எண்ணமோ அவர் ரத்தத்தில் இல்லை.
சினிமாவில், இருந்தாலும் மது சிகரெட் என்று எந்த கெட்ட பழக்கமும் சிவகார்த்திகேயனுக்கு இல்லை. தனுஷ், அனிருத் இல்லாமல் அவரது நண்பர்கள் தானே அவர்கள் பற்றி எங்கேயாவது வாய்விட்டு இருப்பாரா? இமானுக்கும் சிவகார்த்திகேயன் கேரக்டர் என்ன என்பது தெரியும். தன்னை பற்றிய அந்தரங்கங்கள் தெரியும் சொல்ல மாட்டார் என்பதும் இமானுக்கு தெரியும். அதனால், தான் சிவகார்த்திகேயன் மீது துரோகம் என்ற பழியை இமான் போட்டு இருக்கிறார்.
யார் யாரோ பட்ட கோடிக்கணக்கான கடனை இப்போது வரை சிவகார்த்திகேயன் கட்டிக் கொண்டிருக்கிறார். பெரிய படம் மார்க்கெட் எதுவும் இல்லாத இமான் சிவகார்த்திகேயனின் பட பிரமோஷனை கெடுப்பதற்காக போட்ட திட்டம் தான் இது. போக போக அவருக்கு புரியவரும் துரோகம் செய்தவர் யார் என்று என்ன துரோகம் என்று நான் சொல்லவில்லை என அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.