ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்தேன்..! கணவர் பிரிந்துவிட்டார்.. பிரபல நடிகை கண்ணீர் பேட்டி..!

பலநூறு கோடிகளை ஒரே கையெழுத்தில் இழந்து கடனாளியாகிவிட்டேன் என நடிகை சுதா தெரிவித்துள்ளார்.

நடிகை சுதா தமிழில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது வாழ்வில் சந்தித்த துயரமான அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுதா கூறுகையில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர் குழந்தை பருவத்தில் வசதியாக வளர்ந்ததாகவும், ஆனால் விதி இவர்களை பழிவாங்கிவிட்டது என்றும், தந்தைக்கு புற்று நோய் இருப்பது பற்றித் தெரிந்த பிறகு அனைத்து சொத்துகளும் விற்கபட்டதாம்.

அப்போது இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தன் அம்மா தாலியை விற்று தங்களுக்கு உணவு கொடுத்ததாகவும், சினிமாவில் நுழைந்த பிறகு தனக்குப் பணமும் புகழும் கிடைத்தது.

நடிப்புக்கு பிறகும் ஆனால் மீண்டும், தான் பல கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது என்றும், டெல்லியில் ஒரு உணவகத்தை திறந்ததாகவும், அதில் இருந்த பணம் அனைத்தும் தொலைந்துவிட்டது. ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகி விட்டதாகவும், ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டு இருப்பதாகவும், தனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டதாகவும், தன்னிடம் தகராறு செய்து சென்றதோடு தன்னுடன் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

கணவரும் தன்னை பிரிந்துவிட்டதால் தனிமையில் இருப்பதாக என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

7 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

10 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.