நீ பெரிய ஒழுங்கா? அப்போவே லிவிங் டூ கெதர் சுலோக்சனாவை கொச்சைப்படுத்திய ஷகிலா!

தெலுங்கு சினிமாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை சுலோக்சனா தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இதுவரை பல மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல பழம்பெரும் இசையமைப்பாரான எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் மகன் கோபிகிருஷ்ணன் அவரை காதலித்து பெற்றோர் சம்மதத்தை மீறி திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நடிகை சுலொகேஷனா பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது, என் கணவர் அவரது வீட்டில் பல எதிர்ப்புகளை மீறி என்னை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என அடம்பிடித்து என்னை கரம் பிடித்தார். எங்கள் வீட்டிலும் என் மாமனார் எம்எஸ் விசுவநாதன் வந்து முறைப்படி பெண் கேட்டால் திருமணம் செய்துவைக்கிறோம் என கூறினார்கள். அது நடக்காத காரியம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனவே இதெல்லாம் வேளைக்கு ஆகாது என அவர் என்னை திருமணம் செய்துகொள்வதில் குறியாக இருந்தார். அதற்காக திருமணத்திற்கு 1 மாதம் முன்னரே ஒரு வீ டு எடுத்துவிட்டார். அதன் பின்னர் அந்த வீட்டிற்கு என்னை அழைத்துச்சென்று அங்கு தான் திருமணம் ரெஜிஸ்டர் செய்துக்கொண்டோம். அதன் பின் அந்த வீட்டிலேயே எங்கள் வாழ்க்கை துவங்கியது. 3 மாதங்களில் எங்களை மாமனார் எம்எஸ்வி அழைத்துக்கொண்டார். நாங்கள் அங்கு சென்றதும் எங்களை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். பின்னர் ஏதே சில பிரச்சனையால் விவாகரத்து செய்துவிட்டோம். ஆனால், விவாகரத்து பற்றி நான் பேச விரும்பவில்லை. என் கணவர் மிகவும் நல்லவர். நாங்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் குறை சொன்னதில்லை என தன்மையோடு பேசினார்.

இந்த பேட்டி எடுத்த ஷகிலா, நடிகை சுலோக்சனாவை அப்போவே லிவிங் டூ கெதரா ? என ஒரு வார்த்தை இழுத்தபடி கேட்டுள்ளார். அதை பார்த்து நெட்டிசன்ஸ், ஷகிலா நீ ரொம்ப ஒழுங்கா? என விளாசியுள்ளனர். மேலும் சுலோக்சனாவின் குணத்தையும் பாராட்டியுள்ள பலர், கணவர் விட்டு வேறு கல்யாணம் செய்துக்கொண்டபோதும் தனக்கென ஒரு வாழ்க்கையை தேடிக்கொள்ளாமல் இருந்துள்ளார். எவ்வளவு வலி இருந்திருக்கும், ஆனாலும் குறை சொல்லாமல் பேசுவது பிரம்மிக்க வைக்கிறது என கூறி வருகிறார்கள்.

https://www.youtube.com/shorts/LLlx8gtwp2E
Ramya Shree

Recent Posts

விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!

சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…

60 minutes ago

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

2 hours ago

வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…

2 hours ago

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

16 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

17 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

18 hours ago

This website uses cookies.